எஸ்பிஐ வங்கியின் டிஜிட்டல் சேவைகள் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் இயங்காது..!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக விளங்கும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் டிஜிட்டல் சேவைகள் வெள்ளிக்கிழமை மாலையில் தொழில்நுட்ப மேம்பாடு காரணமாகத் தற்காலிகமாக முடக்க வங்கி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. செம குஷியில் முதலீட்டாளர்கள்.. 350 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் சென்செக்ஸ்.. ! இக்காலகட்டத்தில் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் வங்கி சேவைகளைப் பயன்படுத்த முடியாத

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3xSFE0P
via IFTTT

No comments:

Post a Comment