இந்தியாவில் கொரோனா தொற்று தினமும் அதிகரித்து வருகிறது, குறிப்பாகக் கிராமம், டவுன் பகுதிகளில் 2வது அலை காலகட்டத்தில் மிகவும் வேகமாகப் பரவி வருகிறது. அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பு மருந்துகள் பயன்பாட்டில் இருந்தாலும், அது நாட்டு மக்களுக்குப் போதுமானதாக இல்லை. இந்தச் சூழ்நிலையில் ரஷ்யாவில் இருந்து டாக்டர்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3orWlfg
via IFTTT
No comments:
Post a Comment