இந்தியாவில் நெஃப்ட் எனப்படும் ஆன்லைன் பரிவர்த்தனை சேவை, வரும் மே 23 அன்று, 14 மணி நேரம் இருக்காது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பானது சற்று பரப்பரப்பினை ஏற்படுத்தியிருந்தாலும், மற்ற ஆன்லைன் சேவைகள் வழக்கம்போல கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெறவுள்ள நிலையில் நெஃப்ட் சேவை
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3fnbkTt
via IFTTT
No comments:
Post a Comment