புதிய உச்சத்தை தொட்ட பெட்ரோல், டீசல் விலை.. 3வது நாளாக தொடர் உயர்வு..!

இந்தியாவில் கொரோனா 2வது அலை மிகவும் மோசமாகப் பாதித்து வரும் நிலையில் நாடு முழுவதும் மாநில அரசுகள் கடுமையான கட்டுப்பாடுகள் உடன் முழு லாக்டவுன் அறிவித்து வரும் காரணத்தால், பொருட்கள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்தியாவில் ஏற்கனவே கொரோனா தொற்றால் நாட்டின் வர்த்தகம், உற்பத்தி வேலைவாய்ப்பு என அனைத்தும் பாதித்துள்ள நிலையில், இதை மேலும் மோசமாக்கும்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3fb80Lb
via IFTTT

No comments:

Post a Comment