4வது நாளாக உயரும் பெட்ரோல், டீசல் விலை.. கச்சா எண்ணெய் விலை உயர்வால் நெருக்கடி..!

அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா ஆகிய நாடுகள் கொரோனா தொற்றில் இருந்து வேகமாக மீண்டு வரும் நிலையில் லாக்டவுன் கட்டுப்பாடுள் தொடர்ந்து தளர்த்தப்பட்டு வருகிறது. இதனால் இந்த நாடுகளில் வர்த்தகம், உற்பத்தி, போக்குவரத்து ஆகியவை இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்க்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது, ஆனால் இதேவேளையில் உற்பத்தி அளவில் எவ்விதமான மாற்றமும் இல்லாத காரணத்தால் இதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3eqUPqf
via IFTTT

No comments:

Post a Comment