கூகுள் சுந்தர் பிச்சை இந்தியாவுக்கு உதவும் 40 சிஇஓ-க்கள் கொண்ட குளோபல் டாக்ஸ் போர்ஸ்-ல் இணைந்தார்..!

ஆசியாவின் மிக முக்கியப் பொருளாதார நாடாக விளங்கும் இந்தியா கொரோனா 2வது அலையில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், இந்தியாவிற்கு 40க்கும் அதிகமான நாடுகள் உதவி வரும் வேளையில் அமெரிக்காவின் சேம்பர் ஆப் காமர்ஸ் அமைப்பின் தலைமையில் 40 நிறுவனங்களின் சிஇஓ-க்கள் இணைந்து குளோபல் டாஸ்க் போர்ஸ் குழு சில வாரங்களுக்கு முன் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்தியாவிற்கு

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3tmWBNz
via IFTTT

No comments:

Post a Comment