ஆக்சிஸ் வங்கி பங்குகளை விற்கும் மத்திய அரசு.. ரூ.4000 கோடி கஜானாவுக்கு..!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல வகையில் நாட்டின் வளர்ச்சி மற்றும் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருவதற்கான பணிகளைச் செய்ய நிதி திரட்டி வருகிறது. இந்த முக்கியமான பணிகளில் ஒன்றாக மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் இருக்கும் நிறுவனப் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. எஸ்பி எனர்ஜி மொத்தமாக கைப்பற்றும் கௌதம் அதானி..

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3ftoQFk
via IFTTT

No comments:

Post a Comment