ஏர் இந்தியா தளத்தில் சைபர் அட்டாக்.. 45 லட்சம் பேரின் தகவல் திருட்டு.. யாருக்கு, என்ன பாதிப்பு..!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் நாட்டின் முன்னணி பயணிகள் விமானச் சேவை நிறுவனமான ஏர் இந்தியத் தளத்தில் கடுமையான சைபர் அட்டாக் நடந்துள்ளதாகவும், இதன் மூலம் 45 லட்சம் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஏர் இந்தியா விமானத்தில் பயணித்தவர்கள் தங்களுடைய தகவல் திருடப்பட்டு உள்ளதா என்ற அச்சத்துடன் உள்ளனர். இந்நிலையில்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3hLIUpi
via IFTTT

No comments:

Post a Comment