முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் நிறுவனம், கொரோனா இரண்டாம் கட்ட பரவல் காரணமாக தனது சென்னை ஆலையை ஐந்து நாட்கள் நிறுத்தி வைத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக, தமிழகத்தில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரண்டாம் கட்ட பரவல் பாதிப்பு அதிகம் இருப்பதன் காரணமாக, இந்த உற்பத்தி நிறுத்த நடவடிக்கையை
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2SukKoo
via IFTTT
No comments:
Post a Comment