இரண்டாவது அலை ஓய்ந்து மூன்றாவது அலைக்கு தயாராகி வரும் இந்தியாவில், தற்போது கொரோனாவின் தாக்கமானது குறையத் தொடங்கியிருந்தாலும், இதுவரையில் இரண்டாவது அலையானது ஏற்படுத்தியுள்ள இழப்பீடானது ஈடு செய்ய முடியாதது. மதிப்பீடு செய்ய முடியாதது. ஏனெனில் பொருளாதாரம், நிதி நெருக்கடி, வேலையின்மை, வேலையிழப்பு இப்படி எந்த பிரச்சனையாக இருந்தாலும், இதனை விரைவில் மீட்க முடியும். ஆனால் ஈடு செய்ய
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3wntETB
via IFTTT
No comments:
Post a Comment