இந்திய ரிசர்வ் வங்கியில் வெள்ளிக்கிழமை சக்திகாந்த தாஸ் தலைமையில் நடந்த 589வது சென்டரல் போர்ட் ஆப் டைரெக்டர்ஸ் கூடடத்தில் உபரியாக இருக்கும் 99,122 கோடி ரூபாய் தொகையை மத்திய அரசுக்கு அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த உபரி தொகையானது ஜூன் 2020 முதல் மார்ச் 2021ஆம் ஆண்டுக் காலத்தில் சேமிக்கப்பட்ட நிதி என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3bJacsB
via IFTTT
No comments:
Post a Comment