கொரோனா தொற்றால் அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது, ஆனால் உதவியென யாராவது கேட்டால் தங்களால் முடிந்த உதவிகளை அனைவரும் செய்து வரும் நிலைக்கு மக்கள் மனம் மாறியுள்ளது. இந்த நிலையில் கொரோவால் பாதிக்கப்பட்டு உள்ள தாய் மகளுக்கு டக்கென உதவியுள்ளார் உபர் டாக்ஸி டிரைவர். இதுகுறித்த பதிவு இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2RgvKph
via IFTTT
No comments:
Post a Comment