அகமதாபாத்: கொரோனா வந்த பிறகு அரசு ஜிஎஸ்டி வசூலில் மிகுந்த கவனம் செலுத்த தொடங்கியுள்ளது எனலாம். ஏனெனில் கடந்த ஆண்டு கொரோனாவுக்கு பிறகு முக்கால்வாசிக்கும் அதிகமான தொழிற்துறை முடங்கியது. இதனால் ஜிஎஸ்டி வருவாயானது தரை தட்டியது. இதனால் மாநில அரசுகளுக்கு கொடுக்க வேண்டிய இழப்பீட்டினையும் கொடுக்க முடியாமல் தவித்து வந்தது அரசு. அந்த சமயத்தில் ஜிஎஸ்டி முறைகேடு
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3xTz0Yd
via IFTTT
No comments:
Post a Comment