இரண்டாம் கட்ட கொரோனா பரவல் காரணமாக இந்தியா ஸ்தம்பித்து போயுள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்துகள் தட்டுப்பாடு, மருத்துவமனைகளில் படுக்கை வசதியின்மை என பல காரணங்களினால் மக்கள் அல்லாடி வருகின்றனர். இப்படி ஒரு நெருக்கடியான நிலையிலும் ஆறுதல் தரக்கூடிய விஷயம் என்னவெனில், உலக நாடுகள் பலவும் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. உலகின் பல்வேறு நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களும்,
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3uNRDe0
via IFTTT
No comments:
Post a Comment