இந்தியாவில் கிரிப்டோகரன்சிக்கு அனுமதி..? மத்திய அரசு புதிய குழு ஆய்வு..!

உலகளவில் கிரிப்டோகரன்சி மீதான முதலீடுகள் அதிகரித்து வரும் நிலையில் இந்திய அரசு கிரிப்டோ மீதான முதலீடுகளுக்குத் தடை விதித்துள்ள நிலையில், தற்போது மத்திய அரசு கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை இந்தியாவில் முறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யப் புதிய குழுவை அமைக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 2019ல் முன்னாள் நிதியியல் செயலாளர் சுபாஷ் கர்க் கிரிப்டோகரன்சி மீதான வர்த்தகத்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3hC6CEd
via IFTTT

No comments:

Post a Comment