இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகவும் மோசமாக இருக்கும் காரணத்தால் தினமும் லட்ச கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பாதிக்கப்பட்டோர் மருத்துவமனையில் போதிய அக்சிஜன் இல்லாமலும், சிகிச்சை பெறப் படுக்கை இல்லாத காரணத்தால் வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். 2வது அலை முன்கூடிய கணித்து, போதிய ஏற்பாடுகளைச் செய்திருந்தால் இத்தகைய பாதிப்பு இருக்காது
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2RRLtv6
via IFTTT
No comments:
Post a Comment