பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி தேவை அதிகமாக இருக்கும் காரணத்தால் அதற்கான நிதி திரட்டும் வகையில் அரசுக்குச் சுமையாக அல்லது வர்த்தகம் இல்லாத நிறுவனங்களை விற்பனை செய்து அதன் மூலம் நிதி திரட்ட திட்டமிட்டு அதற்கான பணிகளைக் கடந்த சில வருடங்களாகவே பணியாற்றி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் ஏர் இந்தியா நிறுவனத்தின் மீது புதிய வழக்கு பாய்ந்துள்ளது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2SRfX0G
via IFTTT
No comments:
Post a Comment