நாளை முதல் தொடக்கம்.. ஆர்பிஐயின் தங்க பத்திர விற்பனை.. குறைந்த விலையில் வாங்க நல்ல வாய்ப்பு..!

நடப்பு ஆண்டில் அரசின் தங்க பத்திரங்களை வாங்குவதற்கான இரண்டாவது கட்ட அறிவிப்பினை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தங்கம் என்பது வெறும் உலோகமாக மட்டும் அல்லாமல், நம் உணர்வுகளில் கலந்துள்ள, பலருக்கும் பிடித்தமான முதலீடுகளில் ஒன்றாகவும் மாறியுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக நம் உணர்வுகளில் கலந்துள்ள, அந்தஸ்தின் அடையாள சின்னமாகவும் பார்க்கப்படுகிறது.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3vg1PMF
via IFTTT

No comments:

Post a Comment