சென்னையில் அடுத்தடுத்து மூடப்படும் ஆலைகள்.. ஃபோர்டும் உற்பத்தியை நிறுத்த திட்டம்..!

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், தற்போது சற்றே குறைய ஆரம்பித்துள்ளது. எனினும் தமிழகத்தில் இன்றைய நிலையிலும் தாக்கம் பெரியளவில் குறையவில்லை எனலாம். இதற்கிடையில் தமிழகத்தினை ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவின் இரண்டாவது அலைக்கு மத்தியில், பல்வேறு நிறுவனங்கள் தங்களது ஆலைகளை தற்காலிகமாக மூடி வருகின்றன. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 43-வது

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3wAO5wn
via IFTTT

No comments:

Post a Comment