இந்தியாவில் அடுத்தடுத்து வங்கிகள் வர்த்தகம் செய்வதற்கும், மக்களுக்குச் சேவை அளிப்பதற்குமான தகுதியை இழந்து வருகிறது என்பதை உண்மையாக்கும் வகையில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த யுனைடெட் கோ ஆப்ரேட்டிவ் வங்கி உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில் இருந்து வந்த யுனைடெட் கோ ஆப்ரேட்டிவ் வங்கியிடம் போதிய நிதி ஆதாரங்களும், வருமானம் ஈட்டுவதற்கான காரணிகளும்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3uMobFb
via IFTTT
No comments:
Post a Comment