கொரோனா தொற்றுக் காரணமாக இந்திய மக்கள் தவித்து வரும் நிலையில், பல ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சூழ்நிலையில் நாட்டின் மிகப்பெரிய லைப் இன்சூரன்ஸ் சேவை நிறுவனமான எல்ஐசி, இன்சூரன்ஸ் கிளைம் பணத்தைச் செட்டில் செய்வதில் மிக முக்கியமான தளர்வை அறிவித்துள்ளது. நம்ம ஊரு டிவிஎஸ் அறிவித்த ரூ.40 கோடி.. நெகிழ்ச்சியில் இந்திய மக்கள்..!
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3tuaYzB
via IFTTT
No comments:
Post a Comment