பல லட்சம் ஓய்வூதியதாரர்களுக்குப் பயன்பெறும் வகையில் பென்ஷன் பண்ட் ரெகுலேட்டரி மற்றும் டெவலப்மென்ட் அத்தாரிடி அமைப்பு NPS திட்டத்தில் முதலீட்டு செய்த தொகையை மொத்தமாக வித்டிரா செய்ய அனுமதி அளிப்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறது. தற்போது நேஷனல் பென்ஷன் சிஸ்டம் திட்டத்தில் முதலீடு செய்தவர்கள் அதிகப்படியாக 2 லட்சம் ரூபாய் மட்டுமே வித்டிரா செய்துக்கொள்ள முடியும்.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/33YjmwU
via IFTTT
No comments:
Post a Comment