ஆகஸ்ட் 1 முதல் விடுமுறை நாட்களிலும் இந்த சேவை கிடைக்கும்.. ஆர்பிஐ அதிரடி..!

ஒரே கிளிக்கில் பலருக்கும் பணம் பட்டுவாடா செய்யும் அமைப்பு தான், தேசிய தானியங்கி பட்டுவாடா அமைப்பு (National Automated Clearing House). இதன் மூலம் டிவிடெண்ட், வட்டி, சம்பளம், ஓய்வூதியம், மின்சாரம், எரிவாயு, தொலைபேசி, நீர், கடன்களுக்கான தவணைகள், மியூச்சுவல் ஃபண்ட், இன்சூரன்ஸ் பிரீமியம் போன்ற பல இடங்களில் ஒரே நேரத்தில் பலருக்கும் பரிமாற்றம் செய்ய NACH

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3zeZLan
via IFTTT

No comments:

Post a Comment