வாரத்தின் முதல் நாளே பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. ஈசியாக 100 கடக்கும் பெட்ரோல்..!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால் இந்தியாவில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்து வருகிறது. இந்தப் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மத்திய, மாநில அரசுகளுக்கு அதிகளவிலான வரி வருமானம் கிடைத்தாலும், சாமானிய மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்தச் சூழ்நிலையில் வாரத்தின் முதல்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3gyNxAv
via IFTTT

No comments:

Post a Comment