100 ஆண்டுகளின் தலைசிறந்த வள்ளல்.. உலகளவில் முதல் இடத்தில் இந்தியர்..! வியக்கவைக்கும் உண்மை..!

உலகளவில் கடந்த 100 ஆண்டுகளில் அதிகளவில் நன்கொடை செய்தவர்கள் யார்..? என்பது குறித்து ஈடெல்கிவ் பவுண்டேஷன் மற்றும் ஹூரன் நிறுவனம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை வெளியாகும் போது வழக்கம் போல் யாரேனும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் தான் முதல் இடத்தைப் பிடித்திருப்பார் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்தனர். ஆனால் முதல் இடத்தைப் பிடித்தது ஒரு இந்தியர் என்பது தான் வியக்கவைக்கும் உண்மை.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3gPO9Dc
via IFTTT

No comments:

Post a Comment