இந்தியப் பணக்காரர்களும், தொழிலதிபர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் மத்தியில் தொடர்ந்து தங்களது பணத்தைச் சுவிஸ் வங்கியில் வைத்து வருகின்றனர். இந்நிலையில் சுவிஸ் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி 2020ஆம் ஆண்டில் இந்தியர்களும், இந்திய நிறுவனங்களும் சுமார் 20,700 கோடி ரூபாய் அளவிலான தொகையைச் சுவிஸ் வங்கிகளில் வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3gH3AN1
via IFTTT
No comments:
Post a Comment