அவசர கடன் திட்டத்திற்குப் புதிதாக ரூ.1.5 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.. நிர்மலா சீதாராமன் அசத்தல்..!

கொரோனா முதல் அலையில் நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட போது நாட்டின் வர்த்தகம் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டது. இந்நிலையில் வர்த்தக சந்தையையும், கொரோனா மூலம் பாதிக்கப்பட்ட நிறுவனங்களையும் சரிவில் இருந்து மீட்டு எடுக்க அறிவிக்கப்பட்ட திட்டம் தான் அவசர கடன் உத்தரவாத திட்டம். அவசர கடன் உத்தரவாத திட்டத்தின் மூலம் 1.0, 2.0,

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/35UNMkP
via IFTTT

No comments:

Post a Comment