ஆதார் எண் உடன் ஈபிஎப் கணக்கின் UAN இணைக்கப் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு செப்டம்பர் 1ஆம் தேதி வரையில் கால நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் UAN மற்றும் ஆதார் எண் இணைக்காத பல கோடி மக்களுக்கு 3 மாதம் அவகாசம் பெற உள்ளனர். திடீர் கால நீட்டிப்புக்கு என்ன காரணம் தெரியுமா..?
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2S2KFUo
via IFTTT
No comments:
Post a Comment