குட் நியூஸ்.. ஈபிஎப் - ஆதார் இணைப்புக்கு செப்டம்பர் 1 வரை கால நீட்டிப்பு..!

ஆதார் எண் உடன் ஈபிஎப் கணக்கின் UAN இணைக்கப் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு செப்டம்பர் 1ஆம் தேதி வரையில் கால நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் UAN மற்றும் ஆதார் எண் இணைக்காத பல கோடி மக்களுக்கு 3 மாதம் அவகாசம் பெற உள்ளனர். திடீர் கால நீட்டிப்புக்கு என்ன காரணம் தெரியுமா..?

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2S2KFUo
via IFTTT

No comments:

Post a Comment