இந்திய வங்கித்துறை அதிகரித்து வரும் வாராக் கடன், முதலீடுகள் வெளியேற்றம், வங்கிக் கடன் மோசடி, அடுத்தது வங்கிகள் திவாலாகும் நிலையிலும், கொரோனா தொற்று உச்சத்தில் இருந்து 2020-21 நிதியாண்டு காலத்தில் வங்கித் துறை சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்றுள்ளது. இது வரலாற்று உச்சம் என்பது தான் தற்போது முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3A0jTwZ
via IFTTT
No comments:
Post a Comment