ஜூன் 20 எஸ்பிஐ வங்கியின் இண்டர்நெட், யூபிஐ, மொபைல் ஆப் வங்கி சேவைகள் இயங்காது.. எந்த நேரம்..?!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வங்கி சேவைகளில் இருக்கும் பல்வேறு பிரச்சனைகளைத் தொடர்ந்து கண்டறிந்து சரி செய்து வருகிறது. இந்நிலையில், ஜூன் 20ஆம் தேதி தனது டெக் தளத்தில் மெயின்டனன்ஸ் பணிகள் செய்வதற்காக இண்டர்நெட், யூபிஐ, மொபைல் ஆப் வங்கி சேவைகளை முடக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3vCVJ8t
via IFTTT

No comments:

Post a Comment