இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையிலும், சுப்ரீம் கோர்ட் அளித்து வரும் தொடர் நெருக்கடியின் காரணமாகவும் தொற்றைக் கட்டுப்படுத்தப் புதிதாக ஒரு நிறுவனத்திடம் கொரோனா வேக்சின் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ஹைதராபாத் நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இருக்கும் பயோலாஜிக்கல்-ஈ நிறுவனம் புதிதாக ஒரு கொரோனா வேக்சினை தயாரித்துள்ளது. இந்த வேக்சின் தற்போது 3வது கட்ட சோதனையில் உள்ளது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3g429b7
via IFTTT
No comments:
Post a Comment