கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..!

இந்தியாவை மொத்தமாகத் திருப்பிப்போட்டு உள்ள கொரோனா தொற்றுக் காலத்தில் அரசு மட்டுமல்லாமல் மக்களுக்கும், நிறுவனங்களுக்கு அதிகளவிலான உதவிகளைச் செய்துள்ளது. 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்த புக் மை ஷோ.. கண்ணீரில் ஊழியர்கள்..! குறிப்பாக நாட்டின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமம் ஆக விளங்கும் டாடா முதல் மற்றும் 2வது கொரோனா அலைகளிலும் தனது ஊழியர்கள், குடும்பங்கள், மக்களுக்கும் பல உதவிகளைச் செய்தது, செய்தும் வருகிறது.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3vj0PGE
via IFTTT

No comments:

Post a Comment