ஜூன் 30க்குள்ள இதை செய்திடுங்கள்.. இல்லாட்டி உங்கள் முதலீட்டு திட்டங்களில் பாதிக்கப்படலாம்..!

நீங்கள் எஸ்.ஐ.பி மூலமா முதலீடு செய்யுறவர்ரா? அப்படின்னா நிச்சயம் இந்த செய்திய படிங்க. பான் கார்டை ஆதாருடன் இணைக்காவிட்டால், நிச்சயம் உங்கள் முதலீடுகளில் பாதிப்பு ஏற்படலாம். ஏனெனில் ஆதார் பான் இணைப்பு செய்யாவிட்டால், உங்கள் கே.ஓய்.சி செல்லாது. அதன் பிறகு எஸ் ஐ பி திட்டமும் செயல்படாது. ஆக ஜூன் 30 கடைசி தேதி என்பதால் முன் கூட்டியே திட்டமிட்டு செயல்படுவது நல்லது.  

from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/3gK98r4
via IFTTT

No comments:

Post a Comment