நீங்கள் எஸ்.ஐ.பி மூலமா முதலீடு செய்யுறவர்ரா? அப்படின்னா நிச்சயம் இந்த செய்திய படிங்க. பான் கார்டை ஆதாருடன் இணைக்காவிட்டால், நிச்சயம் உங்கள் முதலீடுகளில் பாதிப்பு ஏற்படலாம். ஏனெனில் ஆதார் பான் இணைப்பு செய்யாவிட்டால், உங்கள் கே.ஓய்.சி செல்லாது. அதன் பிறகு எஸ் ஐ பி திட்டமும் செயல்படாது. ஆக ஜூன் 30 கடைசி தேதி என்பதால் முன் கூட்டியே திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/3gK98r4
via IFTTT
No comments:
Post a Comment