2 வருட போராட்டத்திற்குப் பின் வாராக் கடன் மூலம் திவாலாகியுள்ள பிஎம்சி வங்கிக்கும், இவ்வங்கியின் பல ஆயிரம் டெப்பாசிட் செய்துள்ள மக்களுக்கும் விடிவு காலம் பிறந்துள்ளது. 37 வருடமாக இயங்கி வரும் பிஎம்சி வங்கியை NBFC நிறுவனமான சென்ட்ரம் பைனான்ஸ் மற்றும் 3 வருட ஸ்டார்ட்அப் நிறுவனமான பார்த்பே ஆகிய இரு தரப்பும் இணைந்து கைப்பற்ற உள்ளது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3zNYUO7
via IFTTT
No comments:
Post a Comment