இன்னும் ஜூன் மாதம் முடிய ஆறு நாட்களே உள்ள நிலையில், ஜூலை முதல் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் மாற்றம் வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில் நாளை ஜேசிஎம் தேசிய கவுன்சில் கூட்டம் ஜூன் 26ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த மாதம் நடக்கவிருந்த இந்த கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2UFl7Ob
via IFTTT
No comments:
Post a Comment