சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் தினமும் விலை அதிகரித்து வரும் காரணத்தால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. மத்திய அரசு அதிக வரி வருமானத்திற்காகப் பெட்ரோல் மற்றும் டீசல் மீது அதிகளவிலான கலால் வரியை விதித்து வரும் வேளையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மக்களை அதிகம் பாதித்து வருகிறது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3xVW9Zc
via IFTTT
No comments:
Post a Comment