பேஸ்புக் மீதான வழக்கு வாபஸ்.. பங்குச்சந்தையில் புதிய சாதனை..!

உலகின் மிகப்பெரிய சமுக வலைத்தள நிறுவனமான பேஸ்புக் மீது கடந்த வருடம் பெடரல் மற்றும் ஸ்டேட் கட்டுப்பாட்டு ஆணையங்கள் நம்பிக்கையற்ற நடவடிக்கை தொடர்பாகப் போடப்பட்டு இருந்த வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன் எதிரொலியாகச் செவ்வாய்க்கிழமை அமெரிக்கப் பங்குச் சந்தையில் பேஸ்புக் நிறுவனத்தின் மீது அதிகவிலான முதலீடுகள் கவிந்த காரணத்தால் முதல் முறையாக இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு என்பது 1 டிரில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3h5FVqJ
via IFTTT

No comments:

Post a Comment