எல்லாப் பக்கத்தில் இருந்தும் உதவி தேவை.. ரிசர்வ் வங்கி கவர்னர் முக்கிய கோரிக்கை..!

கொரோனா 2வது அலையில் ஏற்பட்டு உள்ள பொருளாதாரப் பாதிப்புகளைச் சரி செய்யவும், நாட்டின் பொருளாதாரத்தைச் சரிவில் இருந்து வளர்ச்சி பாதைக்குத் திரும்பக் கொண்டு வருவதற்கு ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் நிதியியல், நாணயம், துறைவாரியான கொள்கை என அனைத்து பிரிவுகளிலும் மாற்றங்கள் மற்றும் தளர்வுகளைக் கோரியுள்ளது.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2SCQ2Kx
via IFTTT

No comments:

Post a Comment