சானிடைசர் தயாரிக்கும் நிறுவனங்களை நெருக்கும் ஜிஎஸ்டி வரி துறை.. என்ன பிரச்சனை..?!

கொரோனா காலத்தில் மக்கள் அதிகம் பயன்படுத்தப்பட்ட வர்த்தகம் செய்யப்பட்ட பொருட்களில் ஒன்றான சாநிடைசர் தயாரிக்கும் நிறுவனங்கள் மூலப்பொருட்களைத் தவறான பிரிவில் பட்டியலிட்டு வரி விதிப்பில் இருந்து தப்பித்து வரி ஏய்ப்புச் செய்து வருவதாகக் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. இதனால் சரக்கு மற்றும் சேவை வரித்துறை தற்போது சானிடைசர் தயாரிக்கும் நிறுவனங்கள் அனைத்தையும் கண்காணிப்பு கீழ் வைத்துள்ளது. காளையா? கரடியா?

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/35QwUeR
via IFTTT

No comments:

Post a Comment