உலகிலேயே முதல் நாடாக எல் சால்வடோர் அதிகாரப்பூர்வ நாணயமாகப் பிட்காயினை நாடாளுமன்ற ஒப்புதல் உடன் நடைமுறைப்படுத்த முடிவு செய்தது. இதை நடைமுறைப்படுத்த எல் சால்வடோர் நாடு உலக வங்கியிடம் ஒப்புதலும், உதவிகளையும் கேட்டது. இதற்கு உலக வங்கி பிட்காயினை அதிகாரப்பூர்வ நாணயமாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் பரிமாற்றத்தில் பாதிப்பு மட்டும் அல்லாமல் வெளிப்படைத்தன்மை இல்லாமல் போகும் என்று காரணம்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2TNJ70U
via IFTTT
No comments:
Post a Comment