இரு வங்கிகள், ஒரு பொது காப்பீட்டு நிறுவனம் ஆகியவற்றின் விவரங்களை, நிதி ஆயோக் அமைப்பு, பங்கு விலக்கல் குழுவிடம் வழங்கியுள்ளது. கடந்த மத்திய பட்ஜெட்டில், பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள மத்திய அரசின் குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்து, அதன் மூலம் 1.75 லட்சம் கோடி ரூபாய் திரட்டப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஈரான் உடன் அணுசக்தி
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/34W91SM
via IFTTT
No comments:
Post a Comment