வடகொரியாவில் என்ன தான் நடக்கிறது? ஏற்கனவே பல சர்ச்சைகளுக்கு மேல் சர்ச்சை வெளியாகி வரும் நிலையில், சமீபத்தில் அங்கு உணவு பஞ்சம் என்பது மிக மோசமாக தலை விரித்தாடியதாக தகவல்கள் வெளியானது. இதற்கிடையில் கிம் ஜாங்கின் இரும்புக் கோட்டையை, கொரோனா என்னும் அரக்கன் உடைத்துள்ளதாக கூறப்படுகிறது. உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கித் தவித்து வந்த நிலையில் கூட, வடகொரியாவில் கொரோனாவின் தாக்கம் என்பது இல்லை என்றே கூறப்பட்டு வந்தது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3y62CAU
via IFTTT
No comments:
Post a Comment