கொரோனா அலையில் பாதிக்கப்பட்ட MSME நிறுவனங்களுக்கு புதிய கடன் திட்டம்..!

கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டு உள்ள MSME நிறுவனங்களுக்கு உதவும் வகையில் எம்எஸ்எம்ஈ நிறுவனங்களுக்கான நிதி நிறுவனமான SIDBI வங்கி புதிய நிதி திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தொற்றுக் காரணமாக அதிகளவிலான எம்எஸ்எம்ஈ நிறுவனங்கள் வர்த்தகம் இல்லாமலும், முதலீடு செய்யப் போதிய பணம் இல்லாத காரணத்தால் நிறுவனத்தை மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்நிலையில் இந்த

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3gYRYpX
via IFTTT

No comments:

Post a Comment