நகை உற்பத்தியாளர்களுக்கும், ஏற்றுமதியாளர்களுக்கும் மிகப்பெரிய ரிலீப்.. RBI கொடுத்த வாய்ப்பு..!

கொரோனாவின் இரண்டாம் கட்ட அலைக்கு மத்தியில் மக்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் நிலை இருந்து வந்த நிலையில், இந்தியாவில் பற்பல துறைகளும் முடங்கின. இதில் மோசமாக பாதிக்கப்பட்ட துறைகளில் நகை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியும் ஒன்று. பல மாநிலங்களும் கடுமையான லாக்டவுனை அமல்படுத்திய நிலையில், நகைத்துறையினர் பெரும் இழப்புகளை சந்தித்துள்ளதோடு, வங்கிகளில் வாங்கிய நகைக்கடனையும் திரும்ப

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3qxyyM4
via IFTTT

No comments:

Post a Comment