ஜிஎஸ்டி வரி வசூல் சரிவு.. 1 லட்சம் கோடி அளவீட்டை இழந்த மத்திய அரசு..!

மத்திய நிதியமைச்சகம் செப்டம்பர் 2020ல் இருந்து தொடர்ந்து பல்வேறு நெருக்கடியான சூழ்நிலையிலும், கொரோனா தொற்று மற்றும் லாக்டவுன் மூலம் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்ட வேளையிலும் ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி வரி வசூல் மூலம் தொடர்ந்து 1 லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமாகப் பெற்று வந்ததைப் பெருமையாகக் கூறி வந்தது. சவுதி முடிவுக்கு குறுக்க நிற்கும் ஐக்கிய அரபு

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3xlG1jQ
via IFTTT

No comments:

Post a Comment