பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்குப் பெகாசஸ் ஸ்பைவேர் பிரச்சனை மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ள வேளையிலும், அரசு நிறுவனங்களை விற்பனை செய்து தனியார்மயமாக்கல் திட்டத்தில் தொடர்ந்து தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே மோடி அரசு, நாட்டின் எண்ணெய் நிறுவனங்களுள் ஒன்றான பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்து தனியார்மயமாக்க முடிவு செய்தது. இந்தத் திட்டத்தைச்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3eNoFoW
via IFTTT
No comments:
Post a Comment