மெடிக்கல் தேவைக்காக ரூ.1 லட்சம் பெறலாம் பிஎஃப்-பில் பதிவு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி!

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் அரசு பல மாற்றங்களை செய்து வருகின்றது. அதிலும் கொரோனா காலத்தில் தங்களது வருங்கால வைப்பு நிதியினை, அவசர தேவைக்களுக்காக எடுத்துக் கொள்ள அனுமதித்தது. எல்ஐசியின் ஆரோக்கிய ரக்ஷா திட்டம்.. யாரெல்லாம் இணையலாம்.. சலுகைகள் என்னென்ன..! இதன் மூலம் கொரோனா நெருக்கடியான காலக்கட்டத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், வருங்கால வைப்பு நிதியை பெற்று மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொண்டனர்.

from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/3BFV2zF
via IFTTT

No comments:

Post a Comment