இந்திய பங்குச்சந்தையில் கடந்த சில நாட்களான தனது நிறுவன பங்குகளின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதன் வாயிலாக அதிகளவிலான சொத்து மதிப்பை இழந்த கௌதம் அதானி, இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி மிகவும் சிறப்பான பாதையில் உள்ளது. அடுத்த 20 வருடத்தில் இந்தியாவின் பொருளாதாரம் சுமாப் 15 டிரில்லியன் டாலர் மதிப்பில் உயரும் பாதையில் உள்ளது என இந்தியாவின் 2வது பெரும் பணக்காரர் ஆன கௌதம் அதானி தெரிவித்துள்ளார்.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3efW9fb
via IFTTT
No comments:
Post a Comment