இனி சரக்கு அடிக்க பாண்டிச்சேரி போக முடியாது.. மதுபானம் மீது 20% வரி உயர்வு..!

மது பிரியர்களின் சொர்க்கமாகக் கருதப்பட்ட புதுச்சேரியில் அரசு வரி வருமானத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக மதுபானம் மீதான வரியைத் தடாலடியாக 20 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதனால் அனைத்து மதுபான விலையும் தாறுமாறாக உயர உள்ளது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் கிட்டதட்ட தமிழ்நாட்டின் விலைக்குச் சில ரூபாய் மட்டுமே குறைவாக உள்ளது. இந்த வரி உயர்வால் மதுபானம்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3rcgqrr
via IFTTT

No comments:

Post a Comment