அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 28% ஆக அதிகரிப்பு.. கூடுதலாக எவ்வளவு சம்பளம் கிடைக்கும்..?!

மத்திய அரசுப் பணிகளில் இருக்கும் ஊழியர்கள் நீண்ட காலமாகக் காத்துக்கொண்டு இருக்கும் இந்த முக்கியமான கிராக்கிப்படி அளவீட்டை மத்திய அரசு உயர்த்துள்ளது. இந்த உயர்வின் மூலம் அரசு ஊழியர்களுக்கான சம்பளம் கூடுதலாகக் கையில் ஒவ்வொரு மாதமும் கிடைக்கும்.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3AW23fj
via IFTTT

No comments:

Post a Comment